அரசியல் கைதிகளை சந்தித்தனர் மாணவர்கள்!
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன்னர் அனுராதபுர சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தனர். வெயில் மழை உடல் சோர்வு காயங்கள் என வழிநெடுக பல தடைகளை சந்தித்திருந்த போதிலும் மன உறுதி தளராத அவர்கள் 5 ஆவது நாளான இன்று தமது இலக்கை அடைந்துள்ளர். காரணமெதுவுமின்றியும் தீர்வுகள் வழங்கப்படாத நிலையிலும் நெடுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைச்சாலைக்குள் உணவுதவிர்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். … Continue reading அரசியல் கைதிகளை சந்தித்தனர் மாணவர்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed